கோவை மத்திய சிறையில் இருந்து 12 கைதிகள் விடுதலை - மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை வழங்கிய அதிகாரிகள்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கோவை மத்திய சிறை அதிகாரிகள் மகாத்மா காந்தியின் சுயசரிதையான "சத்திய சோதனை" புத்தகத்தை வழங்கி அனுப்பி வைத்தனர்.

கோவை: கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு அதிகாரிகள் மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை வழங்கினர்.

கோவை மத்திய சிறையில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த, 12 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு மகாத்மா காந்தியின் சுயசரிதையான, "சத்திய சோதனை"புத்தகத்தை மத்திய சிறை அதிகாரிகள் வழங்கி, அவர்களது வாழ்வு சிறக்க வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...