திருப்பூரில் காலாவதியான விசாவில் தங்கியிருந்த 2 நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் கைது.

திருப்பூர் வடக்கு போலீசார் ராயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்தவர்கள், விசா காலாவதி ஆகியும் ராயபுரம் பகுதியில் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


திருப்பூர்: விசா காலாவதி ஆகியும் திருப்பூரில் தங்கி இருந்த இரண்டு நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் வடக்கு போலீசார் ராயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இருவரையும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் , தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்தவர்கள்,தற்போது ராயபுரம் பகுதியில் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இருவரும் வைத்திருந்தவிசா காலாவதியாகிய நிலையில், இருவரும் சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கி பனியன் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த சிக்கா அஸ்டின், பிரோன்வு மோசஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...