கோவையில் இன்று 238 இடங்களில் காய்ச்சல் முகாம்; பள்ளிகளுக்கு சென்று ஆய்வு - சுகாதாரத்துறை தகவல்.

35 குழுவில் - தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இருப்பார்கள். இந்த குழுவினர் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புறநகரில் 168 இடங்கள் மாநகராட்சியில் 70 இடங்கள் என, மொத்தம் 238 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா:

கோவையில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்கள், தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறப்படுகின்றன.

இதன் காரணமாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புறநகரில் 168 இடங்கள் மாநகராட்சியில் 70 இடங்கள் என, மொத்தம் 238 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

இந்த காய்ச்சல் முகாமை நடத்த 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இருப்பார்கள். இந்த குழுவினர் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இதையடுத்து காய்ச்சல் பாதிப்பு அறிகுறி உள்ள மாணவர்கள் தொடர்ந்துகண்காணிக்கப்பட உள்ளனர். இந்த முகாமில் குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...