35 குழுவில் - தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இருப்பார்கள். இந்த குழுவினர் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புறநகரில் 168 இடங்கள் மாநகராட்சியில் 70 இடங்கள் என, மொத்தம் 238 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா:
கோவையில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்கள், தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறப்படுகின்றன.
இதன் காரணமாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புறநகரில் 168 இடங்கள் மாநகராட்சியில் 70 இடங்கள் என, மொத்தம் 238 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த காய்ச்சல் முகாமை நடத்த 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இருப்பார்கள். இந்த குழுவினர் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதையடுத்து காய்ச்சல் பாதிப்பு அறிகுறி உள்ள மாணவர்கள் தொடர்ந்துகண்காணிக்கப்பட உள்ளனர். இந்த முகாமில் குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா:
கோவையில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்கள், தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறப்படுகின்றன.
இதன் காரணமாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புறநகரில் 168 இடங்கள் மாநகராட்சியில் 70 இடங்கள் என, மொத்தம் 238 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த காய்ச்சல் முகாமை நடத்த 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இருப்பார்கள். இந்த குழுவினர் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதையடுத்து காய்ச்சல் பாதிப்பு அறிகுறி உள்ள மாணவர்கள் தொடர்ந்துகண்காணிக்கப்பட உள்ளனர். இந்த முகாமில் குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.