நேற்று மாலை பல்லடம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருப்பூர்: பல்லடம் அரசு கல்லூரி, முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பேருந்து நிலையம் பின்புறம் தாக்கி கொண்ட சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரண்டு கோஷ்டியாக பிரிந்து அவ்வப்பொழுது சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை பல்லடம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இப்பகுதியில், மாணவர்கள் தொடர்ந்து ராகிங் மற்றும் மோதலில் ஈடுபட்டு வருவதால், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரண்டு கோஷ்டியாக பிரிந்து அவ்வப்பொழுது சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை பல்லடம் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இப்பகுதியில், மாணவர்கள் தொடர்ந்து ராகிங் மற்றும் மோதலில் ஈடுபட்டு வருவதால், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.