கோவை 'பைக்கர்' டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

யூ டியூப்பர் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பாலக்காடு சாலையில் சென்றுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது போத்தனூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.


கோவை: கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறார். இவரது யூடியூப் சேனலை லட்சக்கணக்கான இளைஞர்கள் பின்பற்றி வருகின்றனர்.



அண்மையில், டிடிஎப் வாசன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய வந்தது தொடர்பாக போலீசார் எச்சரித்து அனுப்பினர். அப்போது அதிகளவு இளைஞர்கள் கூடி மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.



இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலைகளில் டிடிஎப் வாசன் மற்றொரு யூ டியூப்பர் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்.



அப்போது ஜி.பி.முத்து ஹல்மட் அணியவில்லை.



இந்த விடியோ டிடிஎப் வாசன் தனது யுடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.



இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி மாநகர பகுதியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் இயக்குதல், ஹல்மட் அணியாமல் சென்றது. ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது போத்தனூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...