கோவை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 202 விளம்பரப் பதாகைகள் அதிரடி அகற்றம்...!

முறையான அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகளை வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.


கோவை: உயர் நீதிமன்ற ஆணைப்படி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் இன்று (20.09.2022) கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 202 விளம்பர பதாகைகளை அதன் உரிமையாளர்கள் மூலம் காவல்துறையினர் அகற்றினர்.

மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற பதாகைகளை முறையான அனுமதி இல்லாமல் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...