ஈஷா-விற்கு எதிரான பதிவிட்ட செய்திக்‌ கட்டுரையைத்‌ அடுத்த உத்தரவு வரை முடக்க VICE மீடியா குழுமத்திற்கு நீதிமன்றம்‌ உத்தரவு

அமெரிக்காவை சேர்ந்த VICE மீடியா LLC-ன்‌ மூத்த நிருபர்‌ பல்லவி பண்டிர்‌ ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எழுதிய ஆன்லைன்‌ செய்தி கட்டுரையின்‌ URL-ஜ, அடுத்த உத்தரவு வரும்‌ வரை முடக்கி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை: கடந்த செவ்வாயன்று, விஜயவாடா 2-வது கூடுதல்‌ மாவட்ட நீதிமன்றம்‌, அமெரிக்காவை சேர்ந்த VICE மீடியா LLC-ன்‌ மூத்த நிருபர்‌ பல்லவி பண்டிர்‌ ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக எழுதிய ல ஆன்லைன்‌ செய்தி கட்டுரையின்‌ URL-ஜ, அடுத்த உத்தரவு வரும்‌ வரை முடக்கி வைக்கவும், இந்த வழக்கை வருகின்ற 23 செப்டம்பர்‌ 2022 அன்று மீண்டும் நீதிமன்றம்‌ விசாரிக்கும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன்‌ 23 தேதியிட்ட செய்திக் கட்டுரையில்‌ குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள்‌ தவறானவை என்பதை நிரூபிக்கும்‌ ஆர்‌.டி.ஐ.களின்‌ அதிகாரபூர்வ பதில்கள்‌, நீதிமன்ற உத்தரவுகள்‌ மற்றும்‌ பொதுத்தளத்தில்‌ உள்ள சம்பந்தப்பட்ட துறையின்‌ ஆவணங்கள்‌ உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும்‌ ஈஷா அறக்கட்டளை நீதிமன்றத்தில் வழங்கியது.

ஈஷா அறக்கட்டளை மற்றும்‌ சத்குரு மீது தவறான, ஜோடிக்கப்பட்ட மற்றும்‌ சரிபார்க்கப்படாத பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாக வெளியிட்ட VICE ஊடக குழுவிற்கும்‌ அதன்‌ மூத்த நிருபருக்கும்‌ எதிராக ஈஷா அறக்கட்டளை மற்றும்‌ ஈஷா அவுட்ரீச்‌ செப்டம்பர்‌ 1 அன்று அவதூறு வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்லவி பண்டிர்‌ மற்றும்‌ வைஸ்‌ மீடியா எல்‌.எல்‌.சி.க்கு ஈஷா சட்டப்பூர்வ நோட்டீஸ்‌ அனுப்பியதைத்‌ தொடர்ந்து, வெளியிடப்பட்ட கட்டுரையை முழுவதுமாக திரும்பப்‌ பெறவும்‌, இதுபோன்ற பொய்யான அறிக்கைகளையும்‌, அப்பட்டமான தவறான தகவல்கள்‌ வெளியிடுவதை நிறுத்தவும்‌ மற்றும்‌ தவறான தகவலை வெளியிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும்‌ அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...