கோவை 360 டிகிரி என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள், Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர் என்பதால் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கோவை: பிராங்க் வீடியோ என்ற பெயரில் பொது மக்களின் சம்மந்தம் இன்றியும் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்ட யூடியூப் சேனல் மீது சிட்டி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை.
'கோவை 360 டிகிரி" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள், Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர் என்பது சிட்டி சைபர் கிரைம் போலீசாரின் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

அதன்பேரில், சைபர் க்ரைம் காவல் நிலைய குற்ற எண். 39/2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w 66E IT Act ன் படி "கோவை 360 டிகரி" என்ற யூடியூப் சேனல மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Prank Videos தொடர்பாக தேவைமின்றி பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'கோவை 360 டிகிரி" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள், Prank Videos என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், உடல்ரீதியாகவும், மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர் என்பது சிட்டி சைபர் கிரைம் போலீசாரின் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.
அதன்பேரில், சைபர் க்ரைம் காவல் நிலைய குற்ற எண். 39/2022 U/s 354D IPC & 4 of TNPHW Act r/w 66E IT Act ன் படி "கோவை 360 டிகரி" என்ற யூடியூப் சேனல மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Prank Videos தொடர்பாக தேவைமின்றி பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.