வரும் 8 ஆம் தேதி ஆர்யா நடிப்பில் வெளியாகும் "கேப்டன்" திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் தற்போது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும், என கோவையில் நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் என்ற திரைப்படம் வரும் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான, புரோமோஷன் பணிகளில் தற்போது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நடிகர் ஆர்யா கோவையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஆர்யா, நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ள கேப்டன் திரைப்படத்தின் கரு, ராணுவத்தை கதைக்களமாக கொண்டுவித்தியாசமானதாக அமைக்கப்பட்டுள்ளது.கேப்டன் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களை போல இருக்கும்.

தமிழ்நாடு அரசு ராஜா ராணி திரைப்படத்திற்கு விருது கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.நல்ல கதை கொண்ட படங்களை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு, நடிகர் சங்கம் மூலமாக கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு பேரும் புகழும் கிடைப்பதில்லை. ஆனால், நடிகர்களுக்கு கிடைக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய ராணுவ வீரர்கள் வாழ்க்கையை கொடுக்கிறார்கள். எதையும் அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை, என தெரிவித்தார்.


ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் என்ற திரைப்படம் வரும் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான, புரோமோஷன் பணிகளில் தற்போது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நடிகர் ஆர்யா கோவையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஆர்யா, நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ள கேப்டன் திரைப்படத்தின் கரு, ராணுவத்தை கதைக்களமாக கொண்டுவித்தியாசமானதாக அமைக்கப்பட்டுள்ளது.கேப்டன் திரைப்படம் ஹாலிவுட் திரைப்படங்களை போல இருக்கும்.
தமிழ்நாடு அரசு ராஜா ராணி திரைப்படத்திற்கு விருது கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.நல்ல கதை கொண்ட படங்களை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு, நடிகர் சங்கம் மூலமாக கண்டிப்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு பேரும் புகழும் கிடைப்பதில்லை. ஆனால், நடிகர்களுக்கு கிடைக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய ராணுவ வீரர்கள் வாழ்க்கையை கொடுக்கிறார்கள். எதையும் அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை, என தெரிவித்தார்.