விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவியருக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கையில் உணவு தட்டுகளை வைத்துகண்டனங்களை பதிவு செய்த மாணவிகள், விடுதி கேன்டீனில் வழங்கப்படும் உணவில் சில சமயங்களில் புழுக்கள் இருப்பதாகவும், சில நேரங்களில் கெட்டுப்போன உணவுகளை தருவதாகவும் குற்றம்சாட்டினர்.

எனவே, விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவியருக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கையில் உணவு தட்டுகளை வைத்துகண்டனங்களை பதிவு செய்த மாணவிகள், விடுதி கேன்டீனில் வழங்கப்படும் உணவில் சில சமயங்களில் புழுக்கள் இருப்பதாகவும், சில நேரங்களில் கெட்டுப்போன உணவுகளை தருவதாகவும் குற்றம்சாட்டினர்.
எனவே, விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவியருக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.