21 டேன்ஸ் ஸ்டூடியோ-வின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது


கோவை மாவட்டம், இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் 21 டேன்ஸ் ஸ்டூடியோவில் பல்வேறு விதமான நடனப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த நடனப் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டு 3-ம் ஆண்டு துவக்க விழா "சாலிடிஃபை" என்னும் தலைப்பில் வரும் பிப்ரவரி 5ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் அமைந்துள்ள கலையரங்கில் மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 

மேலும், விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் புகழ்பெற்ற சையது சுபஹான், இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ருபர்ட், "காதல் கண்கட்டுதே" திரைப்பட நடிகை திவ்யா என்னும் அதுல்யா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், Mrs.  இந்தியா யெர்த் 2016 விருது பெற்றவரான ஜெயா மகேஷ் மற்றும் கேளராவில் ஐஏஎஸ் அதிகாரியான உமேஷ் ஆகியோர் கவுரவத் தலைவர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 21 டேன்ஸ் ஸ்டூடியோவின் "சாலிடிஃபை" நிகழ்ச்சியில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800 முதல் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...