கோவையில் குறைதீர்ப்பு கூட்டம்: சாலை வசதி, குடிநீர் என பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 26 மனுக்கள் மேயர் கல்பனாவிடம் வழங்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில், மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று பொதுமக்களின் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மனாகரட்சி துணை ஆணையாளர்‌, மரு.மோ.ஷாமிளா அவர்கள்‌ முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.



இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள்‌ அடங்கிய 26 கோரிக்கை மனுக்களை மேயர் கல்பனாவிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் கல்பனா, மனுக்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளார்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இக்கூட்டத்தில்‌, நகரமைப்பு அலுவலர்‌ கருப்பாத்தாள்‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ அண்ணாதுரை, மோகனசுந்தரி, முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...