75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 75 மாணவர்கள் இணைந்து 75 நிமிடங்கள் 5 அரசு துறையை சேர்ந்தவர்களின் பணிகள் மற்றும் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மௌன நாடகம் நடத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவர்களின் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இதில், சுதந்திர தினத்தில் நாட்டுக்காக பாடுபடும் ஐந்து முக்கிய துறைகளான விவசாயம், மருத்துவம், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர், ராணுவம் என அவர்களின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கும் விதமாக மாணவ - மாணவியர் மௌன நாடகத்தை நடத்தினர்.

75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 75 மாணவர்கள் இணைந்து 75 நிமிடங்கள் 5 அரசு துறையை சேர்ந்தவர்களின் பணிகள் மற்றும் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மௌன நாடகம் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

7 வயதான நித்திலா என்ற மாணவி இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி மற்றும் வரைந்து, இளம் வயதில் இரண்டு கைகளாலும் எழுதும் ஆற்றல் கொண்டவர் என சாதனை படைத்தார்.
இந்த நிகழ்வில் ரபா உலக சாதனை புத்தக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இரண்டு சாதனைகளையும் அங்கீகரித்து பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர்.
இதில், சுதந்திர தினத்தில் நாட்டுக்காக பாடுபடும் ஐந்து முக்கிய துறைகளான விவசாயம், மருத்துவம், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர், ராணுவம் என அவர்களின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கும் விதமாக மாணவ - மாணவியர் மௌன நாடகத்தை நடத்தினர்.
75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 75 மாணவர்கள் இணைந்து 75 நிமிடங்கள் 5 அரசு துறையை சேர்ந்தவர்களின் பணிகள் மற்றும் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மௌன நாடகம் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
7 வயதான நித்திலா என்ற மாணவி இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி மற்றும் வரைந்து, இளம் வயதில் இரண்டு கைகளாலும் எழுதும் ஆற்றல் கொண்டவர் என சாதனை படைத்தார்.
இந்த நிகழ்வில் ரபா உலக சாதனை புத்தக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இரண்டு சாதனைகளையும் அங்கீகரித்து பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர்.