திருப்பூரில் தனியார் பள்ளி மாணவர்கள் நாட்டின் 5 முக்கிய துறைகள் குறித்து மௌன நாடகம் நடத்தி அசத்தல்

75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 75 மாணவர்கள் இணைந்து 75 நிமிடங்கள் 5 அரசு துறையை சேர்ந்தவர்களின் பணிகள் மற்றும் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மௌன நாடகம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் உள்ள பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவர்களின் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.



இதில், சுதந்திர தினத்தில் நாட்டுக்காக பாடுபடும் ஐந்து முக்கிய துறைகளான விவசாயம், மருத்துவம், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர், ராணுவம் என அவர்களின் அர்ப்பணிப்பு குறித்து விளக்கும் விதமாக மாணவ - மாணவியர் மௌன நாடகத்தை நடத்தினர்.



75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 75 மாணவர்கள் இணைந்து 75 நிமிடங்கள் 5 அரசு துறையை சேர்ந்தவர்களின் பணிகள் மற்றும் அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து மௌன நாடகம் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.



7 வயதான நித்திலா என்ற மாணவி இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி மற்றும் வரைந்து, இளம் வயதில் இரண்டு கைகளாலும் எழுதும் ஆற்றல் கொண்டவர் என சாதனை படைத்தார்.

இந்த நிகழ்வில் ரபா உலக சாதனை புத்தக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இரண்டு சாதனைகளையும் அங்கீகரித்து பதக்கங்களை வழங்கி கௌரவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...