கோவையில் நடமாடும் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா திறந்து வைத்தார்

ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் "உங்களைத் தேடி நூலகம்" திட்டத்தின் கீழ் நடமாடும் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில்" உங்களைத் தேடி நூலகம் " திட்டத்தின் கீழ் நடமாடும் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இன்று திறந்து வைத்தார்.



முதல் கட்டமாக, இந்த நடமாடும் நூலக வாகனம் கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.



இதில், இந்தியா வரலாறு குறித்த புத்தகங்கள், தமிழ் இலக்கணம் சார்ந்த புத்தகங்கள் தமிழ் வரலாற்று புத்தகங்கள், பள்ளி சிறுவர்களுக்கான கதைகள் ஆகிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.



அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி கலையரங்கத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோயமுத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.





அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு காசோலையும், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...