75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பு

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியில் இருக்கும் 3 வண்ணங்களை கொண்டு ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


கோவை: நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களிலும் சுதந்திர தினத்திற்கு முன்னிட்டு அரசு ஊழியர்கள் அலுவலகங்களிலும், மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தை போல் மின் விளக்குகளால் அங்கரிக்கப்பட்டு ஒளிர்கின்றது.



இதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை சுற்றிலும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...