'வெளியே சொன்னால் குடும்பத்தாரை கொன்று விடுவேன்' என்று 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த நபர் போக்ஸோவில் கைது….!

கோவை கணபதி புதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலசுப்பிரமணியம் (50) என்பவர், 8 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.


கோவை: கோவை அரசு பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் கொடுமை அளித்த கட்டிட தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கணபதி புதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பாலசுப்பிரமணியம்(50) என்பவர், திருமணம் ஆகாமல் தனியாக இருந்து வந்ததால் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே கூறினால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக பாலசுப்பிரமணியம் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட சைல்டுலைன் அமைப்பினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு பாலசுப்பிரமணியம் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...