கோவை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. அதன்படி, விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையாளர் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோப்ப நாய்கள், குண்டு வெடிப்பு நிபுணர்கள் மூலம் என தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையாளர் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த தடை உத்தரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோப்ப நாய்கள், குண்டு வெடிப்பு நிபுணர்கள் மூலம் என தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையாளர் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்த தடை உத்தரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.