75-வது சுதந்திர தினத்தையொட்டி கைத்தறியில் நெய்யப்பட்ட சிறப்பு சேலை; தியாகி சுந்தராம்பாளுக்கு வழங்கி கவுரவித்த திருப்பூர் பாஜக..!

மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கவுரவிக்கும் விதமாக கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி சேலையில் இயற்கை நிறமிகள் கொண்டு தியாகிகளின் புகைப்படங்களை சேலையில் அச்சிட்டு அந்தந்த தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர்.


திருப்பூர்: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் தியாகிகளின் புகைப்படம் அச்சிடப்பட்ட சேலை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை கவுரவிக்கும் விதமாக கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி சேலையில் இயற்கை நிறமிகள் கொண்டு தியாகிகளின் புகைப்படங்களை சேலையில் அச்சிட்டு அந்தந்த தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தில் திருப்பூரிலிருந்து பங்கேற்ற தியாகி சுந்தராம்பாளின் இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் முதல் சேலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...