கோவையில் பேட்டரிக்கு ஊற்றும் தண்ணீரை குடித்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலர்..!

மூதாட்டிக்கு முதலுதவி அளித்த காவலர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு துரிதமாக செயல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதால் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் பேட்டரிக்கு ஊற்றும் தண்ணீரை குடித்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை - திருச்சி ரோட்டில் பந்தைய சாலை காவலர் ஶ்ரீதர் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக பார்த்த அவர், அருகே சென்று மூதாட்டியை சோதித்த போது, அங்கு தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்துள்ளது.

அதை பார்த்த போது லாரி உள்ளிட்ட பேட்டரிகளுக்கு பயன்படுத்தும் “டிஸ்டல் வாட்டர்” என்பது தெரியவந்தது. குடிநீர் என நினைத்து பேட்டரிகளுக்கு ஊற்றும் தண்ணீரை தவறுதலாகக் குடித்ததால் மயங்கியதும் தெரியவந்தது.



இதையடுத்து,மூதாட்டிக்கு முதலுதவி அளித்த காவலர் ஶ்ரீதர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன்அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சாலையில் அனைவரும் கடந்து சென்ற நிலையில், மூதாட்டியிடம் சென்று நிலையை அறிந்து துரிதமாக செயல்பட்டு மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...