75-வது சுதந்திர தினம்: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி, நேரு, பாரத மாதா வேடமணிந்து பேரணி..!

சுதந்திர தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். இந்த பேரணியானது டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகாரிலிருந்து செட்டி வீதி வரை நடைபெற்றது.


கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் அமைப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரணி மேற்கொண்டனர்.



கோவை மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது.



இதில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பாரத மாதா வேடமணிந்து தேசிய கொடி ஏந்தியையும் பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ் படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். இந்த பேரணியானது கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகாரிலிருந்து செட்டி வீதி வரை நடைபெற்றது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...