அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், திட்டமிட்டபடி பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், திட்டமிட்டபடி பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவாதம் தர வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக தபால் அலுவலகம் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தலைமை தபால் நிலையத்தில் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டு வருவதால் இதனை வழக்கமாக பயன்படுத்தி வரும் பொதுமக்களும் நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளனர்.

"அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், திட்டமிட்டபடி பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவாதம் தர வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக தபால் அலுவலகம் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தலைமை தபால் நிலையத்தில் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டு வருவதால் இதனை வழக்கமாக பயன்படுத்தி வரும் பொதுமக்களும் நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளனர்.