10 நிமிடத்தில் 50 ரைம்ஸ் பாடல்கள் பாடி அசத்தல்..! - இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில் இடம் பிடித்த கோவை மாநகராட்சி பள்ளி மாணவி...!

மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.



கோவை: கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா என்ற மாணவி 10 நிமிடங்களில், ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை (Rhymes) பாடி, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில், (India Book of Records) இடம் பிடித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், சாலினி தம்பதியினரின் ஐந்து வயது மகள் இனியா. இவர், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடி, இனியா அசத்தியுள்ளார்.



இவரது ஞாபகத் திறனை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனத்தினர், சிறுமியின் சாதனையை, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் பதிவிட்டுள்ளனர்.

10 நிமிடங்களில் 50 பாடல்களை பாடி அசத்தியுள்ள மாநகராட்சி பள்ளி மாணவி இனியாவுக்கு, கோவை மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...