'டாஸ்மாக் எதிர்ப்பு' - மதுபானங்களை தரையில் கொட்டி கிணத்துக்கடவு பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகில், புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்து மதுபானங்களை தரையில் கொட்டி மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு டவுன் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதை கண்டிக்கும் வகையில் மதுபானங்களை தரையில் கொட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகில், புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவர் குரும்பபாளையம் பிரிவு ஸ்ரீராம் நகர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



மனு அளிக்க வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுபானங்களை தரையில் கொட்டி மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், டாஸ்மாக் கடை அருகில் குடிதண்ணீர் குழாய் கோவில் அமைந்துள்ளதால் மிகவும் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படும் எனவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் எனவே அந்த டாஸ்மாக் கடையை(1880) அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...