கோவையில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு..!

கோவையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சோலையாறு அணை:-

சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம், 162.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 5,811 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து, 5,912 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பரம்பிக்குளம் அணை:-

பரம்பிக்குளம் அணையின் மொத்த நீர்மட்டம், 72 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம், 68.38 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 5,984 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து, 5,384 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஆழியாறு அணை:-

ஆழியாறு அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தற்போது அணையின் நீர்மட்டம், 117.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 2,053 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து, 2,458 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணை:-

மொத்த நீர்மட்டம், 105 அடி. தற்போது இந்த அணையின் நீர்மட்டம், 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 17,338 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையிலிருந்து, 17,508 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...