திருப்பூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு..!

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை தேசிய செயலாளர் டி.ராஜா பெற்றுக் கொண்டார்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூரில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு கட்சி கொடி ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடு திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது.



நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை தேசிய செயலாளர் டி ராஜா பெற்றுக் கொண்டார்.



இதையடுத்து மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு கட்சி கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.



மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது.



இன்று மாலை சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சிறப்பு உரையாற்றுகிறார்.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...