கோவை மாவட்ட காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு - சட்டப்படி புகார் பெறுவது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கம்..!

புறநகரில் உள்ள மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.


கோவை: காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில், புறநகரில் உள்ள மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.



இதில் ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள நிலைய வரவேற்பாளர்களுக்கும் புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு புகாரையும் சட்டத்தின் படி எவ்வாறு பெறுவது என்ற தலைப்பின் கீழ் அரசு வழக்கறிஞர் செல்வம் காவல்துறையினருக்கு சட்ட வகுப்புகள் எடுத்தார்.

இதில் கோவை மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் உட்பட சுமார் 35 காவல் நிலைய வர வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...