புறநகரில் உள்ள மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.
கோவை: காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில், புறநகரில் உள்ள மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள நிலைய வரவேற்பாளர்களுக்கும் புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு புகாரையும் சட்டத்தின் படி எவ்வாறு பெறுவது என்ற தலைப்பின் கீழ் அரசு வழக்கறிஞர் செல்வம் காவல்துறையினருக்கு சட்ட வகுப்புகள் எடுத்தார்.
இதில் கோவை மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் உட்பட சுமார் 35 காவல் நிலைய வர வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில், புறநகரில் உள்ள மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள நிலைய வரவேற்பாளர்களுக்கும் புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு புகாரையும் சட்டத்தின் படி எவ்வாறு பெறுவது என்ற தலைப்பின் கீழ் அரசு வழக்கறிஞர் செல்வம் காவல்துறையினருக்கு சட்ட வகுப்புகள் எடுத்தார்.
இதில் கோவை மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் உட்பட சுமார் 35 காவல் நிலைய வர வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.