கோவை அரசு கலைக்கல்லூரி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!

முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், என்.சி.சி மற்றும் விளையாட்டு என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.


கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி இளங்கலை மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கப்பட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

2022-23 கல்வியாண்டு கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை மாணவர் சேர்க்கைக்காகக் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மொத்தம் 23-பாடப்பிரிவுகளில் 1443-இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 25-ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.



முதல் நாள் கலந்தாய்வு இன்று துவங்கியது.



முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவ வீரர்களின் குழந்தைகள், என்.சி.சி மற்றும் விளையாட்டு என சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.



கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். கலந்தாய்வுக்கு வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் கூறும் போது, போதுமான இருக்கை வசதிகள் செய்யவில்லை என தெரிவித்தனர்.



இதனால் சிரமமாக இருப்பதாக கூறிய அவர்கள் கலந்தாய்வில் இடம் பிடித்து படிப்பதோடு, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...