கோவை வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி ஆணையாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு..!

10-வது வார்டு பகுதியில் கனமழையின் காரணமாக வீடுகளுக்கு முன் உள்ள கால்வாய் மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்த நிலையில் ஏற்பட்ட சேதங்களை நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டார்.


கோவை: வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி ஆணையாளர் மற்றும் வார்டுஉறுப்பினர்கள் பார்வையிட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறைசுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையால் பல்வேறு இடங்கள் சேதம் அடைந்து உள்ளது. இதில், வால்பாறை நகராட்சி 10-வது வார்டு பகுதியில்கனமழையின் காரணமாகவீடுகளுக்கு முன் கால்வாய் மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்து காணப்படுகிறது.



அப்பகுதிக்கு, சேதங்களை நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் வார்டு உறுப்பினர்கள்பார்வையிட்டார். இதில்நகராட்சி ஆணையாளர் பாலுநேரடியாக மக்களிடையே சென்று குறைகளை கேட்டறிந்தார்.

உடன் நகர கழக செயலாளர் சுதாகர் நகர மன்ற துணைத் தலைவர் த.மா.செந்தில் 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்காமாட்சி கணேசன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் JBR.பாஸ்கர், GKM.மகுடீஸ்வரன் மாவட்ட பிரதிநிதி டென்சிங் இளைஞர் அணி நகர அமைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...