பகுதி நேர பி.இ. படிப்பு விண்ணப்பிக்க இன்றுடன் முடிந்தது..!

பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0422-2590080, 94869-77757 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கு (2022-23) பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை, சமர்ப்பிக்க இன்று (3-ம் தேதி) கடைசி நாள் ஆகும்.

பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு 1,238 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 741 ஆகும்.

மேலும், இது குறித்து விவரங்களை, www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் கலந்தாய்வு இணைய வழியாக மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்கள், எதேனும் சந்தேகம் இருப்பின் 0422-2590080, 94869-77757 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...