கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ.150 வழங்க எம்பி தனிநபர் தீர்மானம்

நாடாளுமன்ற மக்களவையில் பொள்ளாச்சி தொகுதி எம்பி சண்முக சுந்தரம் கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ.150 வழங்க தனி நபர் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நாடாளுமன்ற மக்களவையில் வருகின்ற 12/08/2022 அன்று தனி நபர் தீர்மானம் கொண்டு வர வாக்குசீட்டு முறையில் இரண்டாம் இடம் பெற்றுள்ள நிலையில் எனது தனி நபர் தீர்மானத்தில்.

அரவை கொப்பரை (கொப்பரை தேங்காய்) மற்றும் பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலை குறைவாக இருப்பதாலும், ஏறும் விலைவாசியினை கருத்தில் கொண்டும்.

ஒன்றிய அரசு உடனடியாக அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரையின் குறைந்தபட்ச ஆதார விலையை ஒரு கிலோவிற்கு ருபாய் 150 ஆக உயர்த்தவேண்டும் என்று தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...