கோவையில் விமான நிலைய புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கோவையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்ற விமான நிலைய சுற்று சூழல் குழு கூட்டத்தில் இனிவரும் காலங்களில் விமான நிலைய பராமரிப்பு, விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய சுற்றுச்சூழல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விமான நிலையம், மற்றும் விமான நிலையத்தை சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.



மேலும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் குறித்தும் விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



அதனைத் தொடர்ந்து விமான நிலைய ஓடுதளத்தின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் புனரமைப்பு மேற்கொள்வது, தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோயமுத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், மாநகர காவல் துணை ஆணையர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...