கோவை வால்பாறையில் திமுக கட்சியில் புதிதாக பொறுப்பேற்றவர்கள் மரியாதை நிமிர்த்தமாக நகராட்சி ஆணையாளருடன் சந்திப்பு..!

நகர செயலாளர் சுதாகர் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலுவை புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர்.



கோவை: வால்பாறையில் திமுக கட்சியில் புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக நகராட்சி ஆணையாளரை சந்தித்தனர்.

     

கோவை மாவட்டம் வால்பாறை திமுக கட்சியில் நீண்ட நாட்களாக தலைமை பொறுப்புகள் பதவிகள் வழங்காமல் இருந்த நிலையில், திமுக கட்சி தலைமை பொறுப்புகள் வழங்கியுள்ளது.

இதில் நகர செயலாளர் சுதாகர் தலைமையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலுவை புதிதாக பொறுப்பேற்று உள்ளவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து சால்வை அணிவித்தனர்.



இதில் அவைத்தலைவர் செல்லமுத்து, ஆதிதிராவிடர் துணைச் செயலாளர் ராதா.சி பொன்னுசாமி, பொருளாளர் வே.நா.சுப்பையா, மாவட்ட பிரதிநிதி டென்சிங், மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், நகர்மன்ற உறுப்பினர், மகுடீஸ்வரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...