கோவை போத்தனூர் ரயில்வே பணிமனையில் விடுதலை போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி

கோவை, போத்தனூர் ரயில்வே பணிமனையில் இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ள 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை முதன்மை பணிமனை மேலாளர் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை, போத்தனூர் ரயில்வே பணிமனையில் இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டுள்ள 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை முதன்மை பணிமனை மேலாளர் துவக்கி வைத்தார்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் ரயில்வே பணிமனை சார்பில் 100 விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்படம் மற்றும் அவர்கள் குறித்த தகவல் அடங்கிய புகைப்பட கண்காட்சியை பணிமனை நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். இந்த புகைப்பட கண்காட்சியை போத்தனூர் ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் முரளிகிருஷ்ணா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்களும் பார்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை பொதுமக்கள் சுதந்திர விடுதலை போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



மேலும் இந்த கண்காட்சியை பள்ளி குழந்தைகள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...