கோவை பொள்ளாச்சி ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை..!

தொடர் மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி ஆழியாறு கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வால்பாறை சாலையில் அமைந்துள்ள கவியருவி கடந்த ஆறு நாட்களாக மூடப்பட்டு இருந்தது. மழை காரணமாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானது.

இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அருவியை திறந்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் முதல் கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கவர்கள், சக்தி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை காரணமாக, அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி இன்று முதல் மீண்டும் கவியருவி மூடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...