மாணவர்களின் அறையை சோதனையிட்ட போது விடுதியில் தங்க விருப்பம் இல்லை என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு அழைத்து இன்று காலை மாணவர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
கோவை: கோவை காரமடையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின், விடுதியில் தங்கி படித்து வந்த 3-மாணவர்கள் நேற்று மாலை திடீரென விடுதியிலிருந்து மாயமாகினர்.
இதையடுத்து, விடுதி வார்டன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். ஆனால் மாணவர்கள் விடுதி முழுவதும் எங்கும் கிடைக்கவில்லை, மேலும் அவர்கள் அறையை சோதனையிட்ட போது அங்கு தங்களுக்கு விடுதியில் தங்க விருப்பம் இல்லை என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் காரமடை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார் மாயமான மூன்று மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு அழைத்து இன்று காலை மாணவர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். அதில், ஒரு மாணவர் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, விடுதி வார்டன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். ஆனால் மாணவர்கள் விடுதி முழுவதும் எங்கும் கிடைக்கவில்லை, மேலும் அவர்கள் அறையை சோதனையிட்ட போது அங்கு தங்களுக்கு விடுதியில் தங்க விருப்பம் இல்லை என எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் காரமடை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார் மாயமான மூன்று மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு அழைத்து இன்று காலை மாணவர்கள் வீட்டிற்கு வந்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். அதில், ஒரு மாணவர் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.