ஏன் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது? ஆய்வின் போது கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநாகராட்சி ஆணையாளர்..!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இரத்தினபுரி, ஜி.வி.இராமசாமி சாலையில் உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், கடை உரிமையாளர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் கேடுகளை குறித்து எடுத்துரைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இரத்தினபுரி, ஜி.வி.இராமசாமி சாலையில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா..? என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கடை உரிமையாளர்களிடம் பேசிய ஆணையாளர், அரசு விதிமுறை நாட்களில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஏன் பயன்படுத்த கூடாது? அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை குறித்து விளக்கினார்.

மத்திய மண்டல உதவி ஆணையாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...