ஏன் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது? ஆய்வின் போது கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநாகராட்சி ஆணையாளர்..!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இரத்தினபுரி, ஜி.வி.இராமசாமி சாலையில் உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், கடை உரிமையாளர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் கேடுகளை குறித்து எடுத்துரைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் இரத்தினபுரி, ஜி.வி.இராமசாமி சாலையில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா..? என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, கடை உரிமையாளர்களிடம் பேசிய ஆணையாளர், அரசு விதிமுறை நாட்களில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஏன் பயன்படுத்த கூடாது? அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை குறித்து விளக்கினார்.

மத்திய மண்டல உதவி ஆணையாளர் சங்கர், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...