உலக தாய்ப்பால் வார விழா இன்று முதல் ஏழாம் தேதி வரை நடத்தப்பட உள்ளதை முன்னிட்டு மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கோவை: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உலக தாய்ப்பால் வார விழா இன்று முதல் ஏழாம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் எடுக்கப்பட்ட இந்த உறுதிமொழி நிகழ்வில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உலக தாய்ப்பால் வார விழா இன்று முதல் ஏழாம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் எடுக்கப்பட்ட இந்த உறுதிமொழி நிகழ்வில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.