உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது..!

உலக தாய்ப்பால் வார விழா இன்று முதல் ஏழாம் தேதி வரை நடத்தப்பட உள்ளதை முன்னிட்டு மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கோவை: உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உலக தாய்ப்பால் வார விழா இன்று முதல் ஏழாம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மாவட்டம் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்நிலையில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் எடுக்கப்பட்ட இந்த உறுதிமொழி நிகழ்வில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...