சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக கோவையில் இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு


சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 17 முதல் 23 வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பில் 100 வாகங்கள் பங்கேற்றன.



பொதுமக்களிடையே விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு அம்சங்கள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாகவே இந்த அணிவகுப்பு நடத்தபடுவதாக இதன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் தனியார் அமைப்பு மூலம் புற்று நோய் பாதித்த குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் லேசர் ஷோ உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.



இதுகுறித்து பேரணியை துவக்கி வைத்து பேசிய போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கூறும்போது, 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவையில் விபத்துகள் குறைதுள்ளதாகவும் மக்களிடையே பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்', என தெரிவித்தார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...