திருப்பூர் சைசிங் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நூல்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்

பல்லடம் அருகே கரையான்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சைசிங் மில்லில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சைசிங் நிறுவனத்திலிருந்த ஏறாளமான நூல் மூட்டைகள், மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரையான்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சைசிங் மில்லானது செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏராளமான தொழிலாளர்கள் சிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் தொழிலாளர்கள் யாரும் நிறுவனத்திற்க்கு வராத நிலையில் நிறுவனத்திலிருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி பொது மக்கள் சம்பவம் குறித்து.



உரிமையாளருக்கும், பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் போராடி தீயை அனைத்தனர்.



இந்த தீ விபத்தில் சைசிங் நிறுவனத்திலிருந்த ஏறாளமான நூல் மூட்டைகள், மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதனிடையே மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நிறுவனம் விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பாதிப்பின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...