அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை பேரூராட்சி தலைவர் தொடக்கி வைத்தார்

அப்துல் கலாம் நினைவாக 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி ராஜசேகர், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர் சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.


கோவை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி ஒக்கிலிபாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்கம் சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியினை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி ராஜசேகர், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர் சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.



நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, நிரஞ்சன், அரவிந்த், கவுரி, சுதர்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...