கோவை மதுக்கரையில் ராணுவ முகாம் அருகே மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை..!

போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்புக்கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.


கோவை: கோவை மதுக்கரையில் ராணுவ முகாம் அருகே மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் துளசி பறிக்க சென்றதாக தெரிகிறது.

அப்போது வனப்பகுதியில் மனித எலும்புகள் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து,கிராம நிர்வாக அலுவலர் பாலசந்திரனுடன் மதுக்கரை போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது உறுதியானது. இதையடுத்து, அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, எலும்பு கூடுகளை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்பு கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...