போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்புக்கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.
கோவை: கோவை மதுக்கரையில் ராணுவ முகாம் அருகே மனித எலும்புக்கூடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் துளசி பறிக்க சென்றதாக தெரிகிறது.
அப்போது வனப்பகுதியில் மனித எலும்புகள் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து,கிராம நிர்வாக அலுவலர் பாலசந்திரனுடன் மதுக்கரை போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது உறுதியானது. இதையடுத்து, அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, எலும்பு கூடுகளை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்பு கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.
கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் துளசி பறிக்க சென்றதாக தெரிகிறது.
அப்போது வனப்பகுதியில் மனித எலும்புகள் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து,கிராம நிர்வாக அலுவலர் பாலசந்திரனுடன் மதுக்கரை போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது உறுதியானது. இதையடுத்து, அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, எலும்பு கூடுகளை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கிடந்த எலும்பு கூடு ஆணின் எலும்பா அல்லது பெண்ணா? அது யார்? எவ்வாறு இறந்தார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்.