திருப்பூர் மாநகராட்சி எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில், மின் கட்டண உயர்வால் தொழில் துறை மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் சிமினி விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்து மாதந்தோறும் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...