திருப்பூர் மாநகராட்சி எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் விளக்கேற்றி ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில், மின் கட்டண உயர்வால் தொழில் துறை மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் சிமினி விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்து மாதந்தோறும் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...