மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில், மின் கட்டண உயர்வால் தொழில் துறை மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் சிமினி விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்து மாதந்தோறும் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய சூழ்நிலையில், மின் கட்டண உயர்வால் தொழில் துறை மட்டுமல்லாது சாமானிய பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே எஸ்டிபிஐ கட்சியினர் சிமினி விளக்கேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்து மாதந்தோறும் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.