சுமார் 48-வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? எதற்காக வந்தார்? கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுண்டக்காமுத்தூர் பெரியகுளத்தில் சடலம் மிதப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சென்று பார்த்த போது குளத்தின் ஒரு ஓரத்தில் பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன் இணைந்து சுமார் 48-வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? எதற்காக வந்தார்? கொலையா? தற்கொலையா? என பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுண்டக்காமுத்தூர் பெரியகுளத்தில் சடலம் மிதப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சென்று பார்த்த போது குளத்தின் ஒரு ஓரத்தில் பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன் இணைந்து சுமார் 48-வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? எதற்காக வந்தார்? கொலையா? தற்கொலையா? என பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.