மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.07-கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும், கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் வாகன நிறுத்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும், கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மத்திய மண்டல குழு தலைவர் மீனா லோகு, 83-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.சுமா, உதவி ஆணையாளர் சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும், கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மத்திய மண்டல குழு தலைவர் மீனா லோகு, 83-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.சுமா, உதவி ஆணையாளர் சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.