கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.07-கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும், கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெறும் வாகன நிறுத்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும், கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மத்திய மண்டல குழு தலைவர் மீனா லோகு, 83-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி.சுமா, உதவி ஆணையாளர் சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...