சர்வதேச 'புலிகள் தினம்' 2022: திருப்பூரில் புலி வேடமிட்டு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு..!

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் சார்பில் மனித சங்கிலி அமைத்து, புலி போன்று வேடமிட்டு, புலிகளின் பயன் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



திருப்பூர்: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் புலி வேடமிட்டு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கடந்த 2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கில், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள் சார்பில் மனித சங்கிலி அமைத்து, புலி போன்று வேடமிட்டு, புலிகளின் பயன் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...