கோவையில் வழக்குரைஞர்கள் சங்கம் (பார் அசோசியேஷன்) அலுவலகத்தில் புகுந்து வழக்குரைஞர்களை தாக்கியவர் கைது..!

இதுகுறித்து, வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களை தாக்கியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் அசோசியேஷன் அலுவலகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய நபரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் சங்கம், பார் அசோசியேஷன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கோவை பார் அசோசியேஷன் அலுவலகத்திற்குச் சென்ற கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (53). என்பவர் திடீரென வழக்குரைஞர்கள் குறித்து அவதூறாகப் பேசி கூச்சலிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அலுவலகத்திலிருந்து பார் அசோசியேஷன் செயலாளர் பிரதீஸ் கூட்டலிடுவது குறித்து கேட்டுள்ளார். அப்போது கணேசன் பிரதீஸை அவதூறாகப் பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த செயலாளர் கலையரசன் கணேசனிடம் கேட்ட போது அவரையும் தாக்கி தள்ளி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, அங்கிருந்த வழக்குரைஞர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் பார் அசோசியேஷனில் தகராறு செய்து, வழக்குரைஞர்களைத் தாக்கிய கணேசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...