கோவையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது..!

விசாரணையில் சிறுமியின் சொந்த சித்தப்பாவே சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது. சிறுமியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.



கோவை: கோவையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது செய்தனர்.

கோவையில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்த போது சிறுமி 5.5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் தாய் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் சிறுமியின் சொந்த சித்தப்பாவே சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் சித்தப்பா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

(கைது செய்யப்பட்டவர், சிறுமியின் இரத்த சொந்தம் என்பதால் குற்றவாளியின் பெயரை தவிர்க்கப்பட்டுள்ளது)

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...