கோவையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது..!

விசாரணையில் சிறுமியின் சொந்த சித்தப்பாவே சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது. சிறுமியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.



கோவை: கோவையில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது செய்தனர்.

கோவையில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்த போது சிறுமி 5.5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் தாய் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் சிறுமியின் சொந்த சித்தப்பாவே சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் சித்தப்பா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

(கைது செய்யப்பட்டவர், சிறுமியின் இரத்த சொந்தம் என்பதால் குற்றவாளியின் பெயரை தவிர்க்கப்பட்டுள்ளது)

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...